Success Story

20 Dec
By: Admin 13

துமிந்தவின் கதை

SEDD தொழில் முனைவோர்களை அபிவிருத்தி செய்தது:
துமிந்த டி.பி.எல். அவரகள் பி.எஸ்.எஸ். (சிறப்பு) வணிக நிர்வாகப் பட்டம் பெற்றவர். அவர் பட்டம் பெற்றிருந்தாலும்¸ அவர் நாட்டின் வேலையின்மைத் தொகுதிக்குள் உள்ளடங்கவில்லை. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அவர் தனது சொந்த கனவைப் எய்தினார். பட்டப் படிப்பை முடித்தபிறகு அவர் கொழும்பில் பணிபுரிந்தார். அவர் பல்வேறு வியாபாரங்களை ஆரம்பித்தார். ஆனால் அனைத்தும் தோல்வியுற்றது. இறுதியாக அவர் தனது வீட்டிற்கு வந்தார்¸ ஒரு நாள் தனது மூத்த சகோதரி ஆடைகளைத் தைத்துக்கொண்டிருப்பதைக் கண்டார். பின்னர் அவர் ஆடைகளை தைப்பதற்கான ஒரு வியாபாரத்தை தொடங்க யோசனை செய்தார். இப்போது அவருக்கு ஒரு தொழிற்சாலை உள்ளது¸ அது வு-ளாசைவகள் மற்றும் திரைச்சீலைகள் உற்பத்தி செய்கிறது.
எனது பட்டப்படிப்பு முடித்த பிறகு¸ நான் பல வேலைகள் செய்தேன்; ஆனால் எந்த வேலையும் வெற்றிகரமான முடிவுகளைப்; பெறவில்லை. ஆனால் கடைசியில்¸ என் சகோதரியுடன் ஆடை தொழிற் சாலை தொடங் குவதாக நினைத் தேன்¸ ஏனென்றால் அவளுக்கு ஆடைகளை தைப்பதற்கு ஒரு திறமை உண்டு. அந்த நாட்களில் நான் முந்தைய வேலைகள் மூலம் பணம் கொஞ்சம் அளவு சேமித்திருந்தேன். நான் என் தொழில் நிமித்தம் தையல் இயந்திரங்களை வாங்கினேன். ஆனால் வியாபாரத்தை ஆரம்பித்தபின் நிதி சிக்கல்கள் காரணமாக பல முறை மூட வேணடியிருந்தது. எனவே ஒரு நாள் நான் கடன் திட்டம் பற்றி பேச சுனுடீ வங்கக்கு செனN;றன். பின்னர் நான் ஒரு கடன் வாங்கிக்கொண்டு ஒரு கட்டிடத்தை விற்க ஆடைகள் வாங்கினேன். ஆனால் நான் என் வணிக கொஞ்சம் சற்றே இருந்தது உணர்ந்தேன். அந்த நேரத்தில் நான் மாவட்ட செயலக அலுவலகத்தில் ளுநுனு சந்தித்தார். இந்த நிலைக்கு என் வணிகத்தை வளர்ப்பதற்கு அவர்கள் எனக்கு நிறைய உதவியளித்தார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *